Sbs Tamil - Sbs

பெர்த்தில் இரு மகன்களை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை?

Informações:

Synopsis

பெர்த்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.