Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: நாட்டின் நீரில் மூழ்கல் நெருக்கடியை எதிர்கொள்ளும் புதிய திட்டம்

Informações:

Synopsis

ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை 33 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நீரில் மூழ்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் Australian Water Safety Council, “Australian Water Safety Strategy 2030” என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.